ராஜபக்ஷ குடும்ப சக்தியை வலுப்படுத்தும் நாள் இன்று! டயானா உட்பட 10 பேர் எதிர்க் கட்சிசியிளிருந்து அரசாங்கத்துடன் இணைந்தனர்!
ராஜபக்சர்களின் எதிர்கால குடும்ப சக்தியை உறுதிப்படுத்த அரசியலமைப்பில் இருபதாம் திருத்தம் கொண்டு வரப்பட்டது. இருபதாம் திருத்தத்திற்கான வாக்கெடுப்பு இன்று இரவு (22) நடைபெற உள்ளது.