முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்வது தொடர்பில் நீதி அமைச்சர் முன்வைத்துள்ள கோரிக்கை!
கொரோனா தொற்று காரணமாக உயிரிழக்கும் முஸ்லிம்களை அடக்கம் செய்வதற்கான சாத்தியம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.