கடற்படையினருக்கு தங்குமிடம் வழங்கிய பாடசாலை ஆசிரியர்கள் கொரோனா ஆபத்தை எதிர்கொள்கின்றனர்!
பிலி / கொத்தலாவபுர பாடசாலையில் தங்கியுள்ள 6 கடற்படை வீரர்கள் கொவிட் 19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இலங்கை ஆசிரியர் சங்கத்தின் கூற்றுப்படி, சமீபத்தில் பாடசாலைக்கு சென்று வந்த 26 ஆசிரியர்களை தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு கல்கிஸ்ச மற்றும் மொரட்டுவ காவல்நிலையத்தில் விளம்பரங்களை காட்சிப்படுத்தியுள்ளனர்.