ரஜீவ் ஜயவீரவின் மரணத்தின்போது பாதுகாப்பு கமெராக்கள் செயற்படவில்லை-தாஜுதீனின் மரணம் போன்றதா?
முன்னாள் நிறுவன நிறைவேற்று அதிகாரியும் எழுத்தாளருமான ரஜீவ் ஜயவீரவின் மரணம் நிகழ்ந்த போது அப்பகுதியிலுள்ள பாதுகாப்புக் கமராக்கள் செயற்பாடாமை காரணமாக அது இன்னுமொரு மனிதப்படுகொலையா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.