இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 295 ஆக அதிகரிப்பு!
இன்று காலை 9.30 வரை கொரோனா நோய் தொற்றிய 24 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க கூறுகிறார். அதன்படி இலங்கையில் கண்டறியப்பட்ட கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 295க உயர்ந்துள்ளது.