ஸ்ரீ.ல.சு.கட்சி - மொட்டு ஒப்பந்தத்தின் இரகசியம் வெளியானது!
தமது கட்சிக்கும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுண (மொட்டு) கட்சிக்குமிடையில் 2019 ஒக்டோபர் 10ம் திகதி கொழும்பில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட புரிந்துணர்வு
தமது கட்சிக்கும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுண (மொட்டு) கட்சிக்குமிடையில் 2019 ஒக்டோபர் 10ம் திகதி கொழும்பில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட புரிந்துணர்வு
தேசிய பிரச்சினைக்குத் தீர்வைத் தேடிக் கொள்ள முடியுமாக இருந்தால் தமது கட்சிகளைக் கலைத்துவிட்டு பிரதான அரசியல் கட்சிகளுடன் இணைவதற்கு
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்கவின் தலைமையில் “நாம் ஸ்ரீலங்கா” அமைப்பு, நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய
எதிர்வரும் 16ஆம் திகதி உருவாகும் புதிய யுகத்தில் ஜனநாயக ரீதியில் புதிய பயணத்தை முன்னெடுக்க சகல மக்களும் கைகோர்க்க வேண்டும் என புதிய தேசிய முன்னணியின்
ஜனாதிபதித் தோ்தல் வெற்றியின் பின்னர் புதிய பதவிகளுக்கு நியமிக்கப்படுபவர்களிடையே தான் நியமிக்கத் தீர்மானித்திருப்பது ஒரே ஒரு பதவி மாத்திரமே என
ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச ஜனாதிபதியானதன் பின்னர் அந்த அரசின் பிரதமர் நானே என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்
கோட்டாப ராஜபக்ஷ ஜனாதிபதியானால் அவர் விடுதலை செய்யப் போவது, 2009ம் ஆண்டு யுத்த வெற்றியின் பின்னர் அதாவது 2010 முதல் 2015 ஆண்டு வரையான காலப்பகுதியில் இந்நாட்டு ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட, மாணவர்களைக் கடத்திச் சென்று காணாமல் ஆக்கியமை போன்ற
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் வெற்றியை உறுதிப்படுத்துவதற்காக கந்தளாய் நகரில் இடம்பெற்ற பிரசாரக்
சஜித் பிரேமதாசக்கள், கோட்டாபய ராஜபக்ஷக்கள் தேசிய பாதுகாப்பை பற்றி கூறும் விடயங்களால் மாத்திரம் மக்கள் தீர்மானங்களை
ஸ்ரீ.ல.சு.கட்சியைப் பாதுகாக்கும் போராட்டத்திற்கு தலைமையை வழங்குவதற்காக அக்கட்சியின் முன்னாள் தலைவியும், முன்னாள் ஜனாதிபதியுமான
ராஜபக்ஷ ஆட்சி காலத்தில் தெற்கில் இளைஞர்களைக் கடத்திச் சென்று காணாமல் ஆக்கியும், படுகொலை செய்யும் கொலைகார வெள்ளை வேன் கலாசாரத்தை
கொழும்பு பித்தளை சந்தியில் இடம்பெற்ற குண்டு வெடிப்பின் பின்னர் கோட்டாபய ராஜபக்ஷவின் ஆடையில் இரத்தம் வடிந்திருப்பதை படங்களில் காணக் கிடைத்தாலும்,
குடும்ப ஆட்சிக்காரர்களிடம் நாட்டைக் கையளிப்பதா அல்லது ஜனநாயகத்திற்கு மதிப்பளித்து செயற்படுவோரிடம் நாட்டைக் கையளிப்பதா என்ற தீர்மானத்தை மக்களே மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்த தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்துசமய அலுவல்கள் அமைச்சர் மனோகணேசன், ஜனநாயக ஆட்சியின் இரண்டாவது பயணத்தை நீட்டிப்பதற்கு அனைவரும் ஒன்றிணையுமாறும் வலியுறுத்தினார்.
புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவை வெற்றி பெறச்செய்யும் நோக்கிலான இடதுசாரிகள் ஒத்துழைப்பு மாநாடு இன்று புதிய நகர மண்டபத்தில் நடைபெற்றது.
அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் ஒருபுறம் பாஸிசவாதமும், மறுபுறம் ஜனநாயகமும் போட்டியிடுகின்றன. அந்தவகையில் வடக்கு, கிழக்கு, மலையகத்தில் வாழும் அனைத்துத் தமிழ் மக்களும் நிச்சயமாக சஜித் பிரேமதாசவின் அன்னம் சின்னத்திற்கே வாக்களிப்பார்கள். அதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை.
மக்களை முன்நிறுத்திய ஆட்சி நிர்வாகத்தை உருவாக்குவதற்கான ஒரே தெரிவு சஜித் பிரேமதாசவே ஆவார். கோத்தபாய ராஜபக்ஷவின் மேடையில் அவருடைய குடும்பம் மாத்திரமே நிற்கின்றது. எனினும் எம்முடன் அனைத்து இனமதங்களைச் சார்ந்தோரும், நாட்டின் அனைத்துப் பிராந்தியங்களைச் சார்ந்தோரும் கைகோர்த்திருக்கின்றனர் என்றும் அவர் இதன்போது கூறினார்.
“இரண்டு வீதிகள் இருக்கலாம். அதில் ஒரு வீதியில் காபட் போடப்பட்டுள்ளது, குழங்காமல் பயணிக்க முடியும், ஆனால் அந்த வீதியில் புலி உள்ளது என்பதை நினைவில்
ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவின் தேர்தல் விஞ்ஞாபனம் வரும் 31ம் திகதி வியாழக்கிழமை கண்டி குவின்ஸ் ஹோட்டலில்