சஜித்தின் கூட்டணி தேர்தல் திணைக்களத்தில் பதியப்படவுள்ளது!
சஜித் பிரேமதாசவின் புதிய கூட்டணி அரசியல் கட்சியாக புதிய பயணத்துடனும் புதிய சின்னத்துடனும் பெப்ரவரி 10 ம் திகதி தேர்தல் திணைக்களத்தில் அரசியல் கட்சியாக பதியப்படவுள்ளது.
சஜித் பிரேமதாசவின் புதிய கூட்டணி அரசியல் கட்சியாக புதிய பயணத்துடனும் புதிய சின்னத்துடனும் பெப்ரவரி 10 ம் திகதி தேர்தல் திணைக்களத்தில் அரசியல் கட்சியாக பதியப்படவுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சியின் உப தலைவர் சஜித் பிரேமதாசாவின் தலைமைத்துவத்தின் கீழ் ஆரம்பிக்கப்படவிருக்கும் எதிர்க்கட்சியின் புதிய கூட்டணியின் தேசிய அமைப்பாளராக முன்னால் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி அலுவலகம் தெரிவிக்கின்றது.
சில மாதங்களில் பொதுத் தேர்தலை நடாத்தி பிரதமர் பதவியை பொறுப்பேற்கும் வரையில் காபந்து அரசாங்கத்தின் பிரதமர் பதவியை ஏற்றுக் கொள்ளாமலிருப்பதற்கும்
நீதிமன்றத்தில் ஊழல் மோசடிக் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும் எந்த ஒருவருக்கும் புதிய அரசாங்கத்தில் பதவிகளை வழங்கப் போவதில்லை என ஜனாதிபதி
இலங்கையின் ஏழாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஸ இன்று காலை அநுராதபுரம் ருவன்வெலி மஹாசேய முன்னால் பதவிப் பிரமாணம்
பாராளுமன்றத் தேர்தல் நடாத்தப்படும் வரையில் ஐ.தே.கட்சி - கூட்டணி தேசிய அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு ஐக்கிய தேசிய கட்சியினால் எதிர்கட்சித் தலைவருக்கு யோசனை
இலங்கையின் ஏழாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஸ இன்று திங்கட்கிழமை காலை அநுராதபுரம் ருவன்வெலி மஹாசேய முன்னால்
ஜனநாயகத்தை மதிக்கும் நாம் அடுத்து நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தல் தொடர்பில் சபாநாயகர் மற்றும் கட்சித் தலைவர்களுடனும், ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுடன் பேசி தீர்மானம் ஒன்றை மேற்கொள்வதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இலங்கையின் ஏழாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாகத் தெரிவாகியுள்ள கோட்டாபய ராஜபக்சவுக்கு பிரதமர் இதன் போது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் மலிக் சமரவிக்ரம மற்றும் இராஜாங்க அமைச்சர் றுவன் விஜேவர்தன ஆகியோர் தமது அமைச்சுப்
நிதிஅமைச்சர் மங்கள சமரவீர தனது அமைச்சுப் பதவியை இராஜினாமாச் செய்வதற்குத் தீர்மானித்துள்ளதாகத் தெரியவருகின்றது. இதனடிப்படையில்
இலங்கையின் ஏழாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக வெற்றி பெற்றுள்ள கோட்டாபய ராஜபக்ச நாளை திங்கட்கிழமை அநுராதபுரம் ஸ்ரீ மகா போதி முன்னால் புதிய
இன்று நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் வாக்கெடுப்பில் இதுவரை (இரவு 10.00) அறிக்ககையிடப்பட்டுள்ள உத்தியோகபூர்வமற்ற முடிவுகளின் பிரகாரம்
அரச புலனாய்வுச் சேவையினால் வெளியிடப்பட்டதாக் கூறி சமூக வலைத்தளங்களில் வெளியாகும் அறிக்கையை நிராகரிப்பதாக பொலிஸ் தலைமையகம்
முகத்தை மறைத்துக் கொண்டு ஆயுதங்களுடனான குழு ஒன்று ஹபராதுவ, மீபே பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றினுள் நேற்று முன்தினம் (14) இரவு நுழைந்து
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவருக்கு வாக்களிப்பதற்காக வெளிநாடுகளில் தொழில் புரியும் சுமார் நான்கு இலட்சத்திற்கும் அதிகமான