பரீட்சையில் சித்தியடைந்தும் கொரியாவிற்கு செல்லமுடியாதுள்ளதாக இளைஞர், யுவதிகள் குற்றச்சாட்டு!
கொரியாவில் வேலை வாய்ப்பை பெறுவதற்காக நடத்தப்படும் பரீட்சையில் சித்தியடைந்து ஒரு வருடம் கடந்துள்ள போதிலும், தொழில் வாய்ப்பிற்காக அந்நாட்டிற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக இளைஞர், யுவதிகள் தெரிவிக்கின்றனர்.