மெனிங் மார்கட் காணியை விற்பதற்கு காணி அளவீடு செய்யப்பட்டு வருகிறது! வியாபாரிகள் கவலையில்
கொரோனா தொற்று காரணமாக தற்போது மூடப்பட்டிருக்கும் கொழும்பு புறக்கோட்டை மெனிங் மார்கட்டிற்குச் சொந்தமான வர்த்தகப் பெறுமதிவாய்ந்த மிகப்பெரிய காணியை விற்கும் திட்டத்திற்கமைய அங்கு காணி அளவீடு செய்யப்பட்டு வருகிறது.