கொரோனா வைரஸ் தொற்றால் மரணித்த முஸ்லிம்களின் ஜனாசாக்களை நல்லடக்கம் செய்யும் இறுதித் தீர்மானம் இன்னும் இல்லை!
கொவிட் வைரஸ் தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் சடலங்களை நல்லடக்கம் செய்வது தொடர்பில் இதுவரை இறுதித் தீர்மானம் எட்டப்படவில்லை என சுகாதார தரப்பின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.