சந்திரிகா உள்ளிட்ட “நாம் ஸ்ரீலங்கா” வுடன் ஐக்கிய தேசிய முன்னணி நாளை கூட்டணி அமைக்கின்றது!
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்கவின் தலைமையில் “நாம் ஸ்ரீலங்கா” அமைப்பு, நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்கவின் தலைமையில் “நாம் ஸ்ரீலங்கா” அமைப்பு, நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய
எதிர்வரும் 16ஆம் திகதி உருவாகும் புதிய யுகத்தில் ஜனநாயக ரீதியில் புதிய பயணத்தை முன்னெடுக்க சகல மக்களும் கைகோர்க்க வேண்டும் என புதிய தேசிய முன்னணியின்
ஜனாதிபதித் தோ்தல் வெற்றியின் பின்னர் புதிய பதவிகளுக்கு நியமிக்கப்படுபவர்களிடையே தான் நியமிக்கத் தீர்மானித்திருப்பது ஒரே ஒரு பதவி மாத்திரமே என
ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச ஜனாதிபதியானதன் பின்னர் அந்த அரசின் பிரதமர் நானே என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்
கோட்டாப ராஜபக்ஷ ஜனாதிபதியானால் அவர் விடுதலை செய்யப் போவது, 2009ம் ஆண்டு யுத்த வெற்றியின் பின்னர் அதாவது 2010 முதல் 2015 ஆண்டு வரையான காலப்பகுதியில் இந்நாட்டு ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட, மாணவர்களைக் கடத்திச் சென்று காணாமல் ஆக்கியமை போன்ற
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் வெற்றியை உறுதிப்படுத்துவதற்காக கந்தளாய் நகரில் இடம்பெற்ற பிரசாரக்
சஜித் பிரேமதாசக்கள், கோட்டாபய ராஜபக்ஷக்கள் தேசிய பாதுகாப்பை பற்றி கூறும் விடயங்களால் மாத்திரம் மக்கள் தீர்மானங்களை
ஸ்ரீ.ல.சு.கட்சியைப் பாதுகாக்கும் போராட்டத்திற்கு தலைமையை வழங்குவதற்காக அக்கட்சியின் முன்னாள் தலைவியும், முன்னாள் ஜனாதிபதியுமான
ராஜபக்ஷ ஆட்சி காலத்தில் தெற்கில் இளைஞர்களைக் கடத்திச் சென்று காணாமல் ஆக்கியும், படுகொலை செய்யும் கொலைகார வெள்ளை வேன் கலாசாரத்தை
கொழும்பு பித்தளை சந்தியில் இடம்பெற்ற குண்டு வெடிப்பின் பின்னர் கோட்டாபய ராஜபக்ஷவின் ஆடையில் இரத்தம் வடிந்திருப்பதை படங்களில் காணக் கிடைத்தாலும்,