1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

குடும்ப ஆட்சிக்காரர்களிடம் நாட்டைக் கையளிப்பதா அல்லது ஜனநாயகத்திற்கு மதிப்பளித்து செயற்படுவோரிடம் நாட்டைக் கையளிப்பதா என்ற தீர்மானத்தை மக்களே மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்த  தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்துசமய அலுவல்கள் அமைச்சர் மனோகணேசன், ஜனநாயக ஆட்சியின் இரண்டாவது பயணத்தை நீட்டிப்பதற்கு அனைவரும் ஒன்றிணையுமாறும் வலியுறுத்தினார்.

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவை வெற்றி பெறச்செய்யும் நோக்கிலான இடதுசாரிகள் ஒத்துழைப்பு மாநாடு இன்று புதிய நகர மண்டபத்தில் நடைபெற்றது. 

அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் ஒருபுறம் பாஸிசவாதமும், மறுபுறம் ஜனநாயகமும் போட்டியிடுகின்றன. அந்தவகையில் வடக்கு, கிழக்கு, மலையகத்தில் வாழும் அனைத்துத் தமிழ் மக்களும் நிச்சயமாக சஜித் பிரேமதாசவின் அன்னம் சின்னத்திற்கே வாக்களிப்பார்கள்.  அதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை. 

மக்களை முன்நிறுத்திய ஆட்சி நிர்வாகத்தை உருவாக்குவதற்கான ஒரே தெரிவு சஜித் பிரேமதாசவே ஆவார்.  கோத்தபாய ராஜபக்ஷவின் மேடையில் அவருடைய குடும்பம் மாத்திரமே நிற்கின்றது. எனினும் எம்முடன் அனைத்து இனமதங்களைச் சார்ந்தோரும்,  நாட்டின் அனைத்துப் பிராந்தியங்களைச் சார்ந்தோரும் கைகோர்த்திருக்கின்றனர் என்றும் அவர் இதன்போது கூறினார்.

“இரண்டு வீதிகள் இருக்கலாம். அதில் ஒரு வீதியில் காபட் போடப்பட்டுள்ளது, குழங்காமல் பயணிக்க முடியும், ஆனால் அந்த வீதியில் புலி உள்ளது  என்பதை நினைவில்

ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவின் தேர்தல் விஞ்ஞாபனம் வரும் 31ம் திகதி வியாழக்கிழமை கண்டி குவின்ஸ் ஹோட்டலில்

கடந்த ராஜபக்ஷ அரசாங்க காலத்தில் பிரதேச அரசியல்வாதிகள் பெண்களை வல்லுறவுக்கு உட்படுத்திய போது, பெண்களுக்கு துன்புறுத்தல்களை வழங்கிய போது

இனவாதக் கட்சிகளுடன் கூட்டுச் சேர்ந்துள்ள வேட்பாளரை ஆதரிக்க வேண்டுமா? அல்லது சிறுபான்மை இனத்துக்காக குரல் கொடுக்கும் கட்சிகளுடன்

015ம் ஆண்டில் பெற்ற ஜனநாயகம், சட்டத்தின் ஆதிக்கம், நீதிமன்ற சுயாதீனத் தன்மை போன்றவற்றைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமாயின் சஜித் பிரேமதாசாவை

அநுர குமார திசாநாயக்கா அல்லது மஹேஸ் சேனாநாயக்கா அல்லது ரொஹான் பல்லேவத்தை போன்ற யாருக்கேனும் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் வாக்களித்தாலும்

தற்போதைய இராணுவத் தளபதியை நீக்க வேண்டும் என யார் அழுத்தங்களை வழங்கினாலும் நாட்டின் இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா மீது

ஏப்ரல் 21ம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தில் தீவிரவாதிகளினால் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதல் தொடர்பில் எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவும்

ஸ்ரீ.ல.சு.கட்சியைப் பாதுகாப்பதற்காக நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் மொட்டு கட்சி  வேட்பாளரைத் தோற்கடிப்பதற்கு ஸ்ரீ.ல.சு.கட்சியினர் கண்டிப்பாக

worky tam

worky tam

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி