இன்றைய தினம் 50,000 சமையல் எரிவாயு கொள்கலன்கள் சந்தைக்கு
போராட்டங்கள் மீதான தாக்குதல் – மஹிந்த குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிவிப்பு!
புகையிரத கட்டணம் குறித்து வெளியான அறிவிப்பு
புகையிரத ஆசன முன்பதிவு கட்டணங்கள் வெவ்வேறு பிரிவுகளின் கீழ் அதிகரிக்கப்படவுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
அட்டுலுகம விவகாரம்: குற்றத்தை ஒப்புக்கொண்ட சந்தேகநபர்
சடலமாக மீட்கப்பட்ட பண்டாரகமை - அட்டுலுகம பகுதியைச் சேர்ந்த சிறுமியின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 29 வயதுடைய இளைஞர் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
பிலிப்பைன்ஸ் வெளிவிவகார திணைக்களத்தின் அறிவித்தல்
இலங்கையில் இருந்து மீண்டும் நாடு திரும்ப விரும்பும் தங்களது நாட்டு பிரஜைகளை உடனடியாக அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிலிப்பைன்ஸ் வெளிவிவகார திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
ஜோன்ஸ்டன் உள்ளிட்ட மூவருக்கு எதிராக வழக்கு தாக்கல்!
2012ஆம் ஆண்டு அமைச்சராக செயற்பட்ட காலத்தில் சதொச ஊழியர்களை அரசியல் விடயங்களுக்கு பயன்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டு முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஆயிஷாவின் மரணம் தொடர்பான காவல்துறையின் முதற்கட்ட அறிக்கை நீதிமன்றில்
சடலமாக மீட்கப்பட்ட பண்டாரகமை - அட்டுலுகம பகுதியைச் சேர்ந்த சிறுமி பாத்தீமா ஆயிஷாவின் பிரேத பரிசோதனைக்காக 3 சட்ட வைத்திய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சசி வீரவன்சவின் பிணை மனு ஒத்திவைப்பு
சசி வீரவன்சவை பிணையில் விடுவிக்குமாறு கோரி அவரது சட்டத்தரணிகள் தாக்கல் செய்த பிணை மனு மீதான விசாரணை நாளைய தினத்திற்கு (31) கொழும்பு நீதவான் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
அட்டுலுகம சிறுமியின் மரண பரிசோதனை இன்று!
பண்டாரகம-அட்டுலுகமவில் சதுப்பு நிலத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சிறுமி பாத்திமா ஆய்ஷாவின் மரண பரிசோதனைகள் பண்டாரகம ஆதார வைத்தியசாலையில் இன்று இடம்பெறவுள்ளது.
ஒரே நாடு ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணியிலிருந்து விலகினார் கலீலுர் ரஹ்மான்
‘ஒரே நாடு ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணியிலிருந்து கலீலுர் ரஹ்மான் விலகியுள்ளார்.