மலேசியாவில் பெய்து வரும் கனமழையால் 41 பேர் பலி!
மலேசியாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கால் ஏற்பட்ட விபத்துகளில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.தென் கிழக்கு ஆசிய நாடான மலேசியாவில் கடந்த வாரம் முதல் கொட்டித்தீர்த்த கனமழையால் அந்நாடு வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது.