இலங்கையில் டொலர்களை அச்சிட முடியாது வெளிநாட்டில் உள்ள இலங்கையர்கள் டொலர்களை தாய் நாட்டுக்கு அனுப்பி வையுங்கள்! பந்துல
நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும் டொலர் தட்டுப்பாட்டு பிரச்சினையில் இருந்து மீள, வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் தம்மால் முடிந்தளவில் டொலர்களை தாய் நாட்டுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என கோரிக்கை விடுப்பதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன (Bandula Gunawardena) தெரிவித்துள்ளார்.