பசில் வங்கி ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்காமல் காலதாமதம் செய்வதாக குற்றச்சாட்டு!
வங்கி நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரச வங்கி ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் நிதி அமைச்சு காலதாமதம் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
வங்கி நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரச வங்கி ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் நிதி அமைச்சு காலதாமதம் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கிளிநொச்சி நகரில் உள்ள தனியார் காணியை பலவந்தமாக அபகரிக்க முயற்சிசெய்த அரசாங்க அதிகாரிகாரிகளை பிரதேசவாசிகள் ஒன்று கூடி வெளியேற்றினர்.
சபிக்கப்பட்ட அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் சக்தி என்ற பெயரில் சமகி ஜன பலவேகய ஏற்பாடு செய்திருந்த போராட்டம் இன்று (16) கொழும்பில் இடம்பெற்றது.
குண்டர் கும்பலினால் கொள்ளுப்பிட்டியில் காணி பலவந்தமாக அபகரிக்கப்பட்டதாக ஹம்பாந்தோட்டை மேயர் மீது குற்றச்சாட்டு உள்ளது.
கவிதைத் தொகுப்பை எழுதியதற்காக பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பதினெட்டு மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்ட ஆசிரியரும் கவிஞருமான அஹ்னாப் ஜஸீம் மீது பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இந்த வாரம் முதல் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகள் அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகளுக்கு விஜயம் செய்வதன் நோக்கம் ராஜபக்ச அரசுக்கு ஆதரவளிப்பதா?
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு வெளியில் இருந்து சிலர் 2024 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடஇருக்கின்றனர்
'ஒரே நாடு 'ஒரே சட்டம்' -குழுவின் தலைவராக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரின் நியமனமானது முட்டாள்தனமான செயல் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் திலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
'இந்த சாபம் இப்போது போதும்' என்ற தொனிப்பொருளில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் இன்று (16) பிற்பகல் கொழும்பில் நடத்த சமகி ஜன பலவேகயவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சீனாவுக்கு விற்கப்பட்ட ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை மீளப் பெற்றுக் கொள்வதாக வாக்குறுதியளித்து ஆட்சிக்கு வந்தவர்கள் இன்று நாட்டின் சொத்துக்களை விற்கின்றனர் என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.