'எனது நாட்டுக்கான' அமைப்பைச்
சேர்ந்த சஞ்சய் மஹவத்த பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தியமை தொடர்பிலேயே சஞ்சய் மஹவத்த கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.