கொழும்பிலிருந்து கண்டி செல்லும்
பிரதான வீதியில் வெவெல்தெனிய பிரதேசத்தில் இ.போ.ச பஸ்ஸும் தனியார் பஸ்ஸும் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்தச் சமபவத்தில் 15 பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் வத்துப்பிட்டிவல மற்றும் வரக்காபொல வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.