தொடர் இடர்களுக்கு மத்தியிலும் மட்டக்களப்பில் 12வது நாளாக சுழற்சிமுறையிலான உண்ணாவிரதம் தொடர்கிறது!
இலங்கையில் தமிழ் மக்களுக்கு முன்னெடுக்கப்பட்ட அநீதிகளுக்கு சர்வதேச ரீதியில் நீதிவேண்டி வடகிழக்கில் முன்னெடுக்கப்படும் சுழற்சி முறையிலான போராட்டம் மட்டக்களப்பில் 12வது நாளாக இன்று காலை முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.