ஈஸ்டர் தாக்குதளுக்கு நீதி வழங்குவதாக உறுதியளித்த உயர் பதவியில் இருப்பவர்கள் எங்கே! மெல்கம் ரஞ்சித்
ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பாக நீதி வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் குறித்து கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மீண்டும் ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார்.