ஜனாஸாக்களை பாதுகாக்க காத்தான்குடியிலிருந்து கிண்ணியாவிற்கு அனுப்பிய வைக்கப்பட்ட குளிரூட்டி!
காத்தான்குடியில் கொவிட் தொற்றினால் மரணிப்பவர்களின் சடலங்களை பழுதடையாமல் வைப்பதற்காக வாங்கப்பட்ட குளிரூட்டி கிழக்கு மாகாணத்துக்கு பயனளித்துள்ளது. கொவிட் தொற்றினால் மரணிப்பவர்களின் சடலங்களை (ஜனாஸா) தற்காலிகமாக வைத்து பாதுகாப்பதற்காக காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களி சம்மேளனத்தினால் குளிரூட்டியொன்று வாங்கப்பட்டது.