இராணுவமயமாக்கலுக்கு எதிரான ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதலுக்கு சர்வதேச எதிர்ப்பு!
உயர்கல்வியை இராணுவமயமாக்குவதற்கு எதிராக கொழும்பில் இடம்பெற்ற போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட சிரேஷ்ட தொழிற்சங்கத் தலைவர் உள்ளிட்ட குழு மீதான தாக்குதல் சர்வதேச அளவில் கண்டனத்திற்குள்ளாகியுள்ளது.