இராணுவச் சீருடைக்கு ஒப்பான சீருடையில் வந்தவர்களால் இன்று அதிகாலை கடத்தப்பட்ட தமிழ் குடும்பஸ்தர்!
இலங்கையில் மற்றுமொரு வெள்ளை வான் கடத்தல் சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் புத்தளம் – நுரைச்சோலை பிரதேசத்தில் இடம்பெற்றிருப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.