புலனாய்வுத் துறை விசாரணைகளால் அரச சார்பற்ற நிறுவனங்கள் அச்சத்தில்!
அரச புலனாய்வு அதிகாரிகள் அரச சார்பற்ற தொண்டு நிறுவன ஊழியர்களின் தனிப்பட்ட தகவல்களை வெளிப்படையாகவே சேகரிக்க ஆரம்பித்துள்ள நிலையில், அவர்கள் தமது உயிர் அச்சுறுத்தல் குறித்து அச்சம் வெளியிட்டுள்ளனர்.