நாளை எகிப்தில் மம்மிகளின் ஊர்வலம்!
எகிப்தின் 22 பண்டைய பாரோ அரசர்கள் மற்றும் அரசிகளின் பதப்படுத்தப்பட்ட உடல்கள் கெய்ரோ நகர வீதியில் நாளை கண்கவர் அரச ஊர்வலமாக புதிய இடத்தில் வைப்பதற்கு எடுத்துச்செல்லப்படவுள்ளன.
எகிப்தின் 22 பண்டைய பாரோ அரசர்கள் மற்றும் அரசிகளின் பதப்படுத்தப்பட்ட உடல்கள் கெய்ரோ நகர வீதியில் நாளை கண்கவர் அரச ஊர்வலமாக புதிய இடத்தில் வைப்பதற்கு எடுத்துச்செல்லப்படவுள்ளன.
'ஐக்கிய தேசியக் கட்சியின் உரிமைக்காரர்கள் நாம்தான். எனவே ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய இரு அணிகளும் விரைவில் ஒரே கூரையின் கீழ் ஒன்றாகத்தான் போகின்றன.
பிரித்தானியத் தமிழர் பேரவை, உலகத் தமிழர் பேரவை உள்ளிட்ட ஏழு புலம்பெயர் தமிழ் அமைப்புகளுக்கும் 388 தனிநபர்களுக்கும் எதிரான தடையை, இலங்கை அரசாங்கம் மீண்டும் விதித்துள்ளது.
இன்று பிற்பகல் 3 மணியளவில் களனி புதிய பாலத்துக்கு அருகில் கார் ஒன்று தீப்பற்றி எரிந்துள்ளது.
இலங்கையில் ஊடகவியலாளர்கள் கண்காணிக்கப்படுவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஆயர் கலாநிதி இராயப்பு ஜோசப் ஆண்டகையின் மறைவுக்கு சிறையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.தமது பெற்றோர், உறவினர்கள் ஊடாக குரலற்றவர்களின் குரல் அமைப்புக்கு தமிழ் அரசியல் கைதிகள் தெரியப்படுத்தியுள்ளனர்.
நான் வெளியுறவு அமைச்சராக இருந்த காலத்தில் இலங்கை மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க சர்வதேச சமூகம் மேற்கொண்ட முயற்சிகளை தடுக்க நடவடிக்கை எடுத்தேன் என்று முன்னாள் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
கல்கிஸ்ஸ பொலிஸாரினால் மிருகத்தனமாகத் தாக்கப்பட்ட களுபோவில பிரதேசத்தை சேர்ந்த 49 வயதுடைய ஒருவர் இறந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
மன்னார் மறை மாவட்டத்தின் ஓய்வு நிலை பேராயர் மதிப்புக்குரிய இராயப்பு ஜோசப், மதத்துக்கு அப்பாலும் மனித நேயத்துடன் வாழ்ந்த பண்பாளர் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் வன்னி மாவட்ட
கிளிநொச்சி - முழங்காவில் பகுதியில், போதைப்பொருள் பயன்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து,முழங்காவில் மகா வித்தியாலய மாணவர்கள், இன்று (01), விழிப்புணர்வு பேரணியொன்றை முன்னெடுத்ததுடன்,