2021 இல் நிலத்தை இழந்து அகதிகளாக வாழ்கிறோம்! தமிழ் நாடு பொன்னேரி வாக்காளர்களின் கண்ணீர் கதை
தமிழகம் முழுவதும் தேர்தல் பரபரப்பு காணப்படும் வேளையில், தலைநகர் சென்னைக்கு அருகில் உள்ள திருவள்ளூர் மாவட்டத்தின் காட்டுப்பள்ளி கிராமத்தில், வாழ்வாதாரத்துக்கான போராட்டம் வலுத்து வருகிறது.