மனிதனை அண்டி வாழ்ந்த சிட்டுக்குருவிகள் மாயமாகி மறைந்து போகும் மர்மம்!
உலக சிட்டுக் குருவிகள் தினம் நேற்று (20.03.2021) அனுஷ்டிக்கப்பட்டது. உலகம் உயிர்ப் பல்வகைமை மிக்கது. மனிதன், விலங்குகள், பறவைகள், ஊர்வன, வண்டுகள், பூச்சி, புழுக்கள், மீன்கள்
உலக சிட்டுக் குருவிகள் தினம் நேற்று (20.03.2021) அனுஷ்டிக்கப்பட்டது. உலகம் உயிர்ப் பல்வகைமை மிக்கது. மனிதன், விலங்குகள், பறவைகள், ஊர்வன, வண்டுகள், பூச்சி, புழுக்கள், மீன்கள்
ஐ. நா மனித உரிமை சபையில் (46வது) நாற்பத்தி ஆறாவது கூட்டத் தொடரில், சிறீலங்கா மீது தயாராகியுள்ள தீர்மானத்தின் திருத்த வரைவு (A/HRC//L-/REV.1) சில சில மாற்றங்களுடன் மனித உரிமை
"தமிழ் பேசும் மக்கள் வாழுகின்ற பிரதேசங்களிலேயே கிராம உத்தியோகத்தர் பிரிவுகளின் அதிகரிப்பு தேவையாக உள்ளது. எனினும் புதிய முன்மொழிவுகளில் அவை உள்வாங்கப்படாது
ஜெனிவா மனித உரிமைகள் பேரவையின் 46 அமர்வில் முன்வைக்கப்பட்டுள்ள இலங்கை குறித்த பிரேரணை, நாளைய தினம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
பொலிசாரினால் சித்திரவதை செய்யப்பட்டு அச்சுறுத்தப்பட்ட பின்னர் தனது சக ஊழியர்களால் துன்புறுத்தப்பட்ட ஒரு ஊடகவியலாளர் தனது மனைவி மற்றும் 12 வயது பிள்ளையைப் பாதுகாக்க தலையிடுமாறு பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவாக வாக்களிக்கும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நம்பிக்கை வௌியிட்டுள்ளது.
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் அமைச்சர் விமல் வீரவன்ச ஆகியோருக்கு இடையில் அண்மையில் இடம்பெற்ற சந்திப்பின் போது, பேசப்பட்ட விடயங்கள் குறித்த சில தகவல்கள் கசிந்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஃபேக்ரதால்ஸ்ஃப்யாட்ல் நகரம் ரேக்யூவீக்-ல் இருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது.பெயரில் ஐஸ் கொண்ட நாட்டின் தலைநகருக்கு அருகே தீக்குழம்பு சீறிப்பாய்கிறது.
அமைச்சர் விமல் வீரவன்சவினால் அண்மையில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது அறிமுகப்படுத்தப்பட்ட ஆயுர்வேத சிகரெட் என கூறப்படும் சிகரெட்டானது, ஆயுர்வேத சூத்திர குழுவிடமிருந்து எந்தவொரு அனுமதியையும் பெறவில்லை என அகில இலங்கை அரச ஆயுர்வேத வைத்திய அதிகாரிகளின் சங்கம் குறிப்பிட்டுள்ளது.