ஸ்பெயினில் கருணைக் கொலைச் சட்டம் நிறைவேற்றம்!
ஸ்பெயின் நாட்டில் தீராத நோயால் நீண்ட நாட்கள் அவதிப்படுவோர் நிலை மிகவும் மோசமாக உள்ளதால் அவர்கள் மருத்துவ உதவியுடன் வாழ்க்கை நடத்துவது போராட்டமாகவே இருக்கிறது.
ஸ்பெயின் நாட்டில் தீராத நோயால் நீண்ட நாட்கள் அவதிப்படுவோர் நிலை மிகவும் மோசமாக உள்ளதால் அவர்கள் மருத்துவ உதவியுடன் வாழ்க்கை நடத்துவது போராட்டமாகவே இருக்கிறது.
"முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரிக்கவில்லை வெறும் ஜனாஸா பெட்டிகள் மாத்திரமே எரிந்தன" என்ற சர்ச்சைக்குரிய அறிக்கையை ஹாபிஸ் நசீர் வெளியிட்டு இருப்பதானது
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டாரவுக்கு எதிராக அரச புலனாய்வு சேவையின் பணிப்பாளர்
யாழ்.வட்டுக்கோட்டை தபாலகத்தின் புதிய அலுவலகக் கட்டடம், இன்று வெள்ளிக்கிழமை தபால் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலயால் திறக்கப்பட்டது
“பசில் ராஜபவுக்காக முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் கோமாளிகளாக மாற வேண்டாம்” என ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம், கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்துடன் இணைந்துஇவ்வருடம் இஸ்லாமிய கலை, கலாசார அபிவிருத்தி திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தவுள்ளது.
சட்டமா அதிபரின் ஆலோசனைக்கமையவே அசாத் சாலி கைதுசெய்யப்பட்டார். இந்த கைதின் பின்னணியில் எவ்விதமான அரசியல் பழிவாங்கல்கள் இல்லையெனத் தெரிவித்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரஇ இப்போது மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திசாநாயக்கவுக்கு தெரிந்திருக்கும் தன்னுடைய கதை புஸ் வெடியா? அல்லது வெடிகுண்டா என்றார்.
அமைச்சர் விமல் வீரவன்ச ஊடகவியலாளர் சந்திப்பில் கருவா சுருட்டை அறிமுகப்படுத்தினார்.புகையும் சூடாக இருக்கிறது. பெரிய பெரிய உரையாடல்கள். நேற்றைய 'நவநாகரீக' செய்தி. பாக்யாவின் கதை மட்டுமல்ல, சீனி மோசடிக்கு உட்பட்ட ஒரு கதையும் கூட. பெயர்போன அரசியல் ஆய்வாளர்களும் விமலின் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரதேமதாச மற்றும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச ஆகியோருக்கு இடையே இரகசிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக நெத் FM தகவல் வெளியிட்டுள்ளது.
இனம் மற்றும் மதத்தை அடிப்படையாகக் கொண்ட அரசியல் கட்சிகளை எதிர்வரும் காலங்களில் பதிவு செய்யாதிருப்பது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு கவனம் செலுத்தி வருகிறது என்றும்