இலங்கையின் இளம் ஊடக செயற்பாட்டாளரான நிலோஜாவுக்கு Media influencer விருது!
(அபு அலா)
ஒருங்கிணைந்த தமிழர் பேரவை
'கைவாறு முத்து' துபாயில் கைது!
கடுவெல கொரதொட்ட பகுதியில் 34 வயதான புத்திக பிரசாத் என்ற பட்டா என்பவரை கொலை செய்ய மூளையாக செயற்பட்டதாக கூறப்படும் கைவாறு முத்து என்பவர் துபாயில் வைத்து அந்நாட்டு பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குடிவரவு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சமயங்கவின் சகா என அறியப்படும் இவர், அதுருகிரிய பிரதேசத்தில் உள்ள வர்த்தகர் ஒருவரின் வீட்டுக்கு முன்னால் மலர்வளையம் வைத்ததாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்போம்!- சஜித் பிரேமதாச
ஜனாதிபதி முறையில் மாற்றங்களைக்
தேர்தல் முடிவுக்கு முன்னரே ரிஷாத் பதியுதீனுக்கு இந்த நிலைமை என்றால்?
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்
இ.தொ.காவின் ஆதரவு ரணிலுக்கு!
(க.கிஷாந்தன்)
நாட்டில் கடந்த ஈராண்டு காலப்பகுதிக்குள்
ஹக்கீமின் தீர்மானமும் அரச தரப்பின் கடும் அழுத்தங்களை எதிர்கொண்ட ரிஷாத்தும்!
ரிஷாத் பதியுதீன் மற்றும் ரவூப் ஹக்கீம்