வடக்கு,தெற்கு இணைந்து நடத்திய 'தேசிய எதிர்ப்பு தினம்' வெற்றிகரமாக நடைபெற்றது!
அடுத்த வரவு செலவுத் திட்டத்திற்கு முன்னர் ஆசிரியர் - அதிபர் சம்பளப் பிரச்சினைக்கு அரசாங்கம் நிரந்தரத் தீர்வை வழங்காவிடின் அரசாங்கம் மீண்டும் பாரிய போராட்டத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.