முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்
ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றினால் மூன்று வருட கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தெமட்டகொட பகுதியிலுள்ள கடை ஒன்றில் பணிபுரிந்த இளைஞர் ஒருவரை கடத்திச் சென்று அநியாயமாக தடுத்து வைத்தமை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா இந்தத் தீர்மானத்தை அறிவித்திருந்தார்.