கொழும்பு கோட்டை ரயில்
நிலையத்தில் இருந்து நேற்று (30) மாலை 6.40 மணியளவில் ரம்புக்கவ நோக்கிச் சென்று கொண்டிருந்த ரயில் தெமட்டகொட பிரதேசத்தில் வைத்து கற்களால் தாக்கப்பட்டுள்ளது.
அதிக பயணிகளுடன் சென்று கொண்டிருந்த ரயில் மீது இனம் தெரியாதோர் கல் வீசி தாக்கியதில் பயணிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை
பெரிய கல் ஒன்று கண்ணாடியை உடைத்து பயணி ஒருவரின் கால்களுக்கு முன்னால் வீழ்ந்துள்ளது. மேலும் பல பயணிகள் கண்ணாடி
இருப்பினும் கல் தாக்குதலை பொருட்படுத்தாமல் ரயில் தனது பயணத்தை தொடர்ந்தது.