திருமலை கண்ணியா வெந்நீரூற்று வழக்கு முடிவுக்கு வந்தது!
திருகோணமலை, கண்ணியா வெந்நீரூற்று வழக்கு சமாதான உடன்படிக்கை மூலம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
திருகோணமலை, கண்ணியா வெந்நீரூற்று வழக்கு சமாதான உடன்படிக்கை மூலம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
“கொழும்புக்கு மரம்” எனும் தொனிப்பொருளின் கீழ், கொழும்பு மாநகரில் ஒரு இலட்சம் மரக்கன்றுகளை நடும் வேலைத்திட்டம் அடுத்த மாதம் 20ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
உலகில் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல், ஐ.நா. நிலையான அபிவிருத்தி தீர்வுகள் நெட்வொர்க் மூலம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்தவகையில் இந்த ஆண்டுக்கான பட்டியலில்
முல்லைத்தீவு, நாயாறு பிரதேசத்தில் தென்னிலங்கை மீனவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் முகமாக, முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் விசேட கலந்துரையாடல் நேற்று இடம்பெற்றுள்ளது.
"தர்மம் உலகிலே நிலைக்கும் வரையிலே நாளை நமதே" சினிமாப் பாடலோடுதான் எமது நாட்டின் இன்றைய நிலைமைகளை நோக்க நேரிடுகிறது. யுத்தம் முடிந்த பத்து வருடங்களாக,
கிழக்கு மாகாண சபைத் தேர்தல் நடைபெறுவதற்கான சூழ்நிலை உருவாகிக் கொண்டிருக்கும் நிலையில் கிழக்கின் ஆட்சியை யார் கைப்பற்றுவது என்ற எதிர்பார்ப்பு எழத் தொடங்கியுள்ளதாக முன்னாள் அமைச்சர் வேதாந்தி சேகு இஸ்ஸதீன் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன மற்றும் அவரது புதல்வரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சத்துர சேனாரத்னவிடம் நாளை மறுதினம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை செய்யவுள்ளனர்.
பாகிஸ்தான் நாட்டு பிரதமருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.கடந்த வருடம் மார்ச் மாதம் முழுவதும் கொரோனா பரவல் தீவிரம் அடைந்தது. இதையடுத்து, ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டது.
காணாமல் போனோரின் உறவினர்களுக்கு பரிகாரம் தேடும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் ஏற்பாடு செய்யப்பட்ட கலந்துரையாடல் யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
இன்று காலை ஏற்பட்ட பஸ் விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து இன்று அதிகாலை 7 மணியளவில் நடந்ததாக தெரிய வருகின்றது.பதுளை லுணுகல பகுதியிலிருந்து கொழும்பை நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று, பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.
சிங்கராஜவுக்கு அருகிலுள்ள காடுகளை அழிப்பது குறித்து ரக்வானை பாக்யா அபேரத்னே வெளியிட்ட கருத்துக்கு எதிராக காவல்துறையினர் செயற்பட்ட விதம் அரசாங்க அதிகாரிகள் அளித்த பதில் குறித்து சமூகத்தில் கடும் எதிர்ப்பு நிலவுகிறது.
இந்தியாவின் அயோத்தி ராமர் கோயிலுக்கான புனிதமாகக் கருதப்படும் கல்லொன்று இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு கொண்டு செல்லப்படவுள்ளது.
சட்டவிரோத மண் அகழ்வுகள் தொடர்ந்தால் குடிப்பதற்கு தண்ணீரும் இருக்காது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் புர்கா தடை மற்றும் மத்ரஸாக்களை மூடுதல் போன்ற விடயங்களில் தலையீடு செய்யுமாறு தென்னாபிரிக்காவின் முஸ்லிம் அமைப்புக்கள், அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளன.
இலங்கையில் மோசமடைந்துவரும் மனித உரிமை நிலைமைகள் குறித்து அமெரிக்காவின் சட்டவாளரும், அரசியல் முக்கியஸ்தருமான டெபோரா ரோஸ்