இலங்கையில் சித்திரவதை செய்வோரை தண்டிப்பதில் அரசாங்கத்தின் கவனம் செலுத்துகிறது!
பொலிஸார் உள்ளிட்ட அரச பாதுகாப்பு அமைப்புகளால் கொடூரமாக சித்திரவதை செய்யப்படுவதால் ஏராளமான மக்கள் நாட்டை விட்டு வெளியேறி வரும் இலங்கையில் சித்திரவதைக்கு எதிரான சட்டத்தை கடுமையாக்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது.