அவிசாவளை மக்களுக்கு ஒதுக்கிய காணியை அபகரிக்கும் முயற்சி தடுத்து நிறுத்தம்
கொழும்பு மாவட்ட அவிசாவளை பென்ரித் தோட்ட மக்களுக்கு ஒதுக்கப்பட்ட நான்கு ஏக்கர் காணியை தம்ரோ பெருந்தோட்ட நிறுவனம் அபகரிக்க எடுத்த முயற்சியை களத்துக்கு விரைந்த, கொழும்பு மாவட்ட எம்பியும், தமிழ் முற்போக்கு கூட்டணி