ஓட்டுனர் உரிமம் வழங்குவது நிறுத்தம்! ஒரு கமிஷன் கதை !!
வெளிநாடு செல்லும் புதிய உரிமம் பெற்றவர்களுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்ட ஓட்டுநர் உரிமம் வழங்க மோட்டார் போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது.
வெளிநாடு செல்லும் புதிய உரிமம் பெற்றவர்களுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்ட ஓட்டுநர் உரிமம் வழங்க மோட்டார் போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது.
கிரிக்கெட், வலைப்பந்து இரண்டு ஆசிய கிண்ணங்களை தனதாக்கிக் கொண்ட இலங்கை தேசிய கிரிக்கெட் மற்றும் வலைப்பந்து அணிகளை இலங்கை மக்கள் கொண்டி வருகின்றனர்.
ரஷ்ய ஜனாதிபதி புதின் படுகொலை முயற்சியிலிருந்து தப்பித்திருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியிருக்கிறது.
இருபத்தி மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, விமானப்படையின் வெடிகுண்டு தாக்குதலில் இவர்கள் கொல்லப்பட்டனர்.
பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது செய்யப்பட்டு மகசீன் சிறைச்சாலையில் உண்ணாவிதமிருக்கும் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்து
நெதர்லாந்து மற்றும் சவூதி அரேபிய நாடுகளின் இலங்கைக்கான புதிய தூதுவர்களுக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
கட்டணம் செலுத்தப்பட்ட கப்பலில் உள்ள எரிபொருளை இறக்கும் பணிகள் இன்று ஆரம்பிக்கப்படுவதாக
அமைச்சரவை அந்தஸ்துள்ள மேலும் சில அமைச்சர்கள் விரைவில் பதவியேற்பார்கள் என எதிர்பார்ப்பதாக வீடமைப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை எதிர்வரும் ஒக்டோபர் 14ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை வௌியிடப்பட்டுள்ளது.
அனைத்து அரசாங்கப் பாடசாலைகளின் ஆரம்பப் பிரிவிலும் உள்ள மாணவர்களுக்கும் மதிய உணவு வழங்க விவசாய அமைச்சு திட்டமிட்டுள்ளது.
ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளதால் கரையோர ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
19 ஆம் திகதி அரச விடுமுறையாக இருந்தாலும் கடவுச்சீட்டு விநியோகம் இடம்பெறுமென என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சரிபார்ப்பு மற்றும் சான்றளிப்புப் பிரிவுகளின் சேவைகள் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன.
பெண்கள் மிகவும் மோசமாக சோதிக்கப்படுகிறார்கள். தகாத வார்த்தைகள் பேசப்பட்டுள்ளன.
தியாகி திலீபன் அவர்கள் தமிழர் விடுதலைப் போராட்டத்துக்காக அமைதி வழியில் போராடி உயிர் தியாகம் செய்தவர்.