உண்மை கண்டறிய ஆணைக்குழு: பயங்கரவாத சட்டத்துக்கு பதிலாக புதிய சட்டம் - ஜனாதிபதி
இளைஞர்கள் முன்னெடுத்த முதலாவது போராட்டம் முடிந்துவிட்டதாகவும் நாட்டை கட்டியெழுப்புவதற்கான இரண்டாவது போராட்டத்தை இங்கிருந்து ஆரம்பிப்போம் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.