அட்டுலுகம சிறுமி கொலை: சந்தேகநபருக்கு எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியல்
பண்டாரகமை - அட்டுலுகம சிறுமியான ஆய்ஷா படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் எதிர்வரும் 9ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.