1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

6 நாட்களுக்குள் லாப் சமையல் எரிவாயு சிலிண்டர் பாவனையாளர்களுக்கு விநியோகிக்கப்படுமென லாப் காஸ் நிறுவனம்  நிறுவனம் (LAUGFS gas company) தெரிவித்துள்ளது.

இன்றைய தினமும்(26) மாலை 6.30 மணிக்கு பின்னர் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

 

இன்று முதல் அமுலாகும் வகையில் அத்தியாவசிய அரச சேவையாளர்கள் மாத்திரம் பணிக்கு அழைக்கப்படவுள்ளனர்.

மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவை பதவி நீக்கம் செய்வது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக சிங்கள நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதற்கு பதிலாக மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி நியமிக்கப்பட உள்ளதாக அந்தப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையின் பொருளாதாரத்தை புத்துயிர் பெறுவதற்கு சர்வதேச சமூகத்தின் ஆதரவை வழங்கும் மத்திய வங்கியின் ஆளுநரை நியமிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்திரஜித் குமாரசுவாமி தற்போது சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அரசாங்கத்திற்கு உதவுவதற்காக நியமிக்கப்பட்ட ஆலோசனைக் குழுவில் உறுப்பினராக உள்ளார்.

பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்த நிலையில், ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் அவுஸ்திரேலியாவிலிருந்து வந்த நந்தலால் வீரசிங்க மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

''கொள்கை முடிவுகளில் பாரபட்சம் இல்லை'' - மத்திய வங்கி ஆளுநர்

இதேவேளைஇ இலங்கை மத்திய வங்கியின் நல்ல கொள்கை முடிவுகளுக்கு கட்சி பேதமின்றி ஆதரவு வழங்குமாறு அரசியல் அதிகார சபையிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க நேற்று (24) பொது நிதி தொடர்பான நாடாளுமன்றக் குழுவில் தெரிவித்தார்.

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கஇ நிதியமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன உள்ளிட்ட அதிகாரிகள் பலர் நாட்டின் பொருளாதார நிலைமை குறித்து ஆராய்வதற்காக பொது நிதி தொடர்பான நாடாளுமன்றக் குழுவிற்கு நேற்று அழைக்கப்பட்டுள்ளனர்.

Feature

புதிய பிரதமராக நேற்று (மே 12) பதவியேற்றுள்ள ரணில் விக்ரமசிங்க, தனக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருப்பதாக தெரிவித்துள்ளார்.


பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதீய ஜனதாக் கட்சியின் தமிழகத் தலைவர் கு.அண்ணாமலை நான்கு நாள் விஜயமாக இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.

அரசாங்கத்திற்கு எதிரான எழுச்சி போராட்டங்களுக்கு மத்தியில் நடைபெறவுள்ள மே தினக் கூட்டங்கள்!சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கொவிட் காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக இடைநிறுத்தப்பட்ட மே தின கூட்டங்களை இன்று முன்னெடுக்க நாட்டின் பிரதான அரசியல் கட்சிகள் முடிவு செய்துள்ளன.

 அதிகாரத்தை வழங்கிய மக்களுக்கு அதனை மீளப் பெறும் உரிமை இருக்கிறது என முன்னாள் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.


ஜனாதிபதி அமைக்க தீர்மானித்துள்ள இடைக்கால அரசாங்கம் எப்படியானது என்பதை முதலில் அறிந்த பின்னரே அதில் ஒரு கட்சியாக இணைவதா இல்லையா என்பதை தீர்மானிக்க வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் ‘லங்காதீப’விடம் தெரிவித்துள்ளார்.

60 வகையான மருந்துகளுகளின் விலைகளை  40 சதவீத்தால் அதிகரித்து, சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமனவினால் அதிவிசேட வர்த்தமானியொன்று வெளியிடப்பட்டுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி