1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

அடுத்த வரவு செலவுத் திட்டத்திற்கு முன்னர் ஆசிரியர் - அதிபர் சம்பளப் பிரச்சினைக்கு அரசாங்கம் நிரந்தரத் தீர்வை வழங்காவிடின் அரசாங்கம் மீண்டும் பாரிய போராட்டத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவரும், பெண்கள் உரிமைப் பிரச்சாரகருமான மலாலா யூசுப்சை இங்கிலாந்தில் உள்ள தனது வீட்டில் திருமணம் செய்துகொண்டார்.

அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு காரணமாக மக்களின் வெறுப்புக்கு உள்ளான ராஜபக்ச அரசாங்கம் சிங்கள பௌத்த பாரம்பரியத்தை தேடி வடக்கில் இனவாதத்தை தூண்ட முயற்சிப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் புதிய அரசியலமைப்பின் பதின் மூன்றாவது திருத்தத்திற்கு அப்பால் அதிகாரப் பகிர்வு தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் சர்வதேச சக்திகளுக்கும்  இடையில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளன.

அதிபர், ஆசிரியர் தொழிற்சங்க ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட இளம் ஆசிரியை உயிரிழந்துள்ளார்.தெனியாய பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட, ஆசிரியை ஒருவர் திடீரென மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

அம்பாறை – பொத்துவில் சின்ன புதுக்குடியிருப்பைச் சேர்ந்த 16 வயதான சிறுவன் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எனக்கும் அமைச்சின் செயலருக்கும் எந்த ஒரு பிரச்சினையும் இல்லையென என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.

கொழும்பு, வாழைத்தோட்டம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிறுமியர்கள் மூவர் காணாமல் போன சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வாழைத்தோட்டம் பொலிஸாா் கொழும்பு நீதவான் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளனா்.

மோசமான காலை நிலை காரணமாக நாட்டின் 16 மாவட்டங்களின் 78 பிரதேச செயலகப் பிரிவுகளில் அனர்த்த நிலைமை ஏற்பட்டுள்ளதோடு, தற்போதைய அனர்த்த நிலைமை காரணமாக இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளதாக இன்று (09) நடைபெற்ற ஊடச சந்திப்பின் போது அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுதத்த ரணசிங்க கூறுகிறார்.

காடுகளின் கலைக்களஞ்சியம்" என்று அனைவராலும் அழைக்கப்படும் அவர் அங்குள்ள மக்களால் ' மரங்களின் தெய்வம் " என்றும் அழைக்கப்படுகிறார்.

இன்று ஒரு நண்பரிடம் பேசிக் கொண்டிருந்த போது அறிவுஜீவிகள் பற்றிய ஒரு கதை கண்ணில் பட்டது.அறிவுஜீவிகள் புத்திஜீவிகள் என்று சொல்லப்படுவதை விட்டுவிட்டு சாமானியர்கள் என்று சொல்லப்படுபவர்களுடன் சேர்ந்து அரசியலில் ஈடுபட வேண்டும் என்பது நண்பரின் எண்ணம். அவர்கள் தங்கள் மொழியைப் பேசவும் புரிந்துகொள்ளவும் வேண்டும் என்ற வலுவான உணர்வு அவருக்கு இருந்தது. அதை அவர் பூமியின் அரசியல் என்றார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இயற்கை உரக் கொள்கையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் போராட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

பொய்க் குற்றச்சாட்டுகளின் பேரில் தடுப்புக்காவல் சிறையில் வைக்கப்பட்டுள்ள தொழிலாளர் போராட்ட இயக்கத்தின் சமீர கொஸ்வத்த, கோஷிலா ஹன்சமாலி உள்ளிட்ட மாணவர்- மக்கள் தலைவர்களை உடனடியாக விடுதலை செய்யுமாறு கொழும்பு புறக்கோட்டை அரச மரத்தடியில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வெடுக்குநாறி மலையில் பௌத்த சின்னங்கள் காணப்படுமானால் அங்கு சிங்கள மக்கள் வாழ்ந்ததன் அடையாளமாகப் பார்ப்பது மிகவும் தவறானது என யாழ். பல்கலைக்கழக தொல்லியல் துறை சிரேஷ்ட பேராசிரியர் ப.புஸ்பரட்ணம் தெரிவித்துள்ளார்.

ஓய்வு பெற்றுள்ள அரச ஊழியர்களின் அக்ரஹார காப்பீட்டுத் தொகை வழங்குவதற்காக ஓய்வூதியத்திலிருந்து மாதாந்த பங்களிப்பை பிடித்தம் செய்வதை ஓய்வு பெற்றவர்கள் மற்றும் அரச ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி