1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

தடுப்பூசிக்கு டிஜிட்டல் அடையாள அட்டைகளை வழங்க அரசாங்கம் தயாராக இருப்பதாக அறிவித்துள்ள நிலையில், அதில் உள்ளடக்கப்படும் தனிநபர்களின் தனிப்பட்ட தகவல்களின் பாதுகாப்பிற்கு ஏற்படும் ஆபத்துக்கள் குறித்து தகவல் தொழில்நுட்ப சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கையில் எரிவாயு விநியோகிக்கும் இரு நிறுவனங்களான லிட்ரோ மற்றும் லாஃவ்ஸ் ஆகிய நிறுவனங்கள் இரண்டும் இதுவரையில் பாரிய நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளதாக அறிய முடிந்துள்ளது.

சீஷெல்ஸில், கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்ளையும் பெறுபவர்களில் மூன்றில் ஒரு பங்கினருக்கு கொவிட் 19’ அல்லது புதிய கொரோனா வைரஸ் தொற்று குறித்து உலக சுகாதார அமைப்பு (WHO) கவலை கொண்டுள்ளதாக வெளிநாட்டு ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இடம்பெறும் முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் உள்ள நினைவுத்தூபி இன்று அதிகாலை (13) அடித்து நொறுக்கப்பட்டுள்ளதோடு நடுகை செய்வதற்காக கொண்டு வரப்பட்டிருந்த பாரிய நினைவுக்கல்லும் இரவோடு இரவாக காணாமல் ஆக்கப்பட்டுள்ளது.

உருஜ்சுவாவிற்கு பிறகு கொஸ்கொட தாரக கொல்லப்பட்டார். இவை உண்மையில் கொலைகள். மறுபுறம் நீதிமன்ற அவமதிப்பு!இவர்கள் சமுதாயத்திற்கு ஒரு பிரச்சினையாக இருக்கலாம். சமுகத்திற்கு இவர்கள் இருப்பது ஒரு பிரச்சனையாக இருக்கலாம். ஆனால் பதில் கொலை அல்ல. சிஐடி யிலிருந்து சிசிடி க்கு மாற்றும்போது தெரியும் அவர்களின் முடிவு அவ்வளவுதான் என்று

வைத்தியர்களுக்கு ரூ.30,000, செவிலியர்களுக்கு ரூ. 20,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

கொஸ்கொட தாரகா என்று அறியப்படும் தர்மகீர்த்திலாகே தாரகா விஜசேகரவின் மகன் கொழும்பில் உள்ள பேலியகொட சிறப்பு குற்ற விசாரணை பிரிவுக்கு திடீரென அழைத்துச் செல்லப்பட்டதால் அவரது தாயார் அகம்போடி ஜானகி டி சொய்சா, தனது சட்டத்தரணி அனோஜ் ஹெட்டியராச்சி மூலம், அவரது உயிரைக் காப்பாற்றுமாறு அதிகாரிகளிடம் கோரியுள்ளார்.

அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் அனுருத்த பாதெனிய எதிர்க்கட்சியில் சேர்ந்துள்ளதாக அரசியல் அரங்கில் ஒரு வதந்தி பரவி வருகிறது.

இது குறித்து விவாதிக்க கிராமிய வளர்ச்சி சங்கத்தின் உறுப்பினர்கள் ஒரு மீட்டர் தூரத்தில் சந்தித்துபேசினர்."முதல் அலை வந்தபோது நினைவிருக்கிறதா? கொரோனாவை கட்டுப்படுத்திய முதல் 10 நாடுகளில் நமது நாடு இருந்தது ..."

கொரோனா ஒழிப்பு நடவடிக்கைக்கான முதன்மைப் பொறுப்பாளராக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட பசில் ராஜபக்ஷ திடீரென வெளியேறுவது குறித்து தெரியவருவதாவது, ​​அவருக்கு நெருக்கமான ஒருவர், பசில் ராஜபக்ஷ மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா செல்கின்றார் என்று கூறினார்.

worky tam

worky tam

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி