சீன ரொக்கெட்டின் உடைந்த பாகம் இந்தியப் பெருங்கடலில் விழுந்த சிதறியதாக அறிவிப்பு!
புவியை அச்சுறுத்திவந்த சீன ரொக்கெட்டின் உடைந்த பாகம், புவியை நோக்கி வந்தபோது இந்தியப் பெருங்கடலுக்கு மேலே சிதறிவிட்டதாக சீனா கூறுகிறது.
புவியை அச்சுறுத்திவந்த சீன ரொக்கெட்டின் உடைந்த பாகம், புவியை நோக்கி வந்தபோது இந்தியப் பெருங்கடலுக்கு மேலே சிதறிவிட்டதாக சீனா கூறுகிறது.
கடந்த ஏப்ரல் மாதத்தில் நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளில் அதிகளவானவர்கள் இந்தியர்கள் என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
பாம் ஒயில் இறக்குமதி செய்வதைத் தடைசெய்யும் வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு,அதாவது, மே 6, 2021 அன்று, இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு பணிப்பாளர் தமயந்தி எஸ். கருணாரத்ன கையெழுத்திட்ட மற்றொரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சரியான திட்டமிடல் இல்லாததால் கொரோனா தடுப்பூசி வழங்கும் செயல்முறை பாரிய நெருக்கடியில் இருப்பதாக சுகாதார வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையின் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் அஜித் வத்துஹேவா, இன்று காலமானதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு (DRDO) தயாரித்துள்ள கொரோனா வைரஸ் மருந்து ஒன்றை அவசரகால தேவைக்கு பயன்படுத்த இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டாளர் (டிசிஜிஐ) அலுவலகம் ஒப்புதல் அளித்துள்ளது.
உலக குடிபெயரும் பறவைகள் தினம் (world migratory birds day) வருடா வருடம் மே மாதம் 08 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகின்றது. உலகில் வருடம் தோறும் பறவைகளின் குடிபெயர்தல்கள் இடம்பெறுகின்றன. தாம் வாழும் பிரதேசங்களில் எதிர்கொள்ளும் வாழிடச் சிக்கல், கடும் வெப்பம், கடும் குளிர், உணவுப் பற்றாக்குறை என்பவற்றை தவிர்த்துக் கொள்ளவென அவ்வாழிடங்களில் இருந்து, வாழக் கூடிய சூழல் நிறைந்த பிரதேசங்களுக்கு பறவைகள் இடம்பெயர்கின்றன.
இலங்கைக்கு வருகை தந்து காலி ஜிந்தோட்டையில் உள்ள முன்னணி சுற்றுலா விடுதி ஒன்றில் தங்கியுள்ள இரண்டு இந்திய பெண்கள் மற்றும் அவர்களது மூன்று மகள்களும் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக காலி மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதுவொரு இனத்துவேசமான அரசாங்கம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோதபாய ராஜபக்ஷவின் மகன் மனோஜ் ராஜபக்ஷ மற்றும் அவரது மனைவி செவ்வந்தி ராஜபக்ஷ ஆகியோருக்கு குழந்தை பேறு அதிஷ்டம் கிட்டியுள்ளது.