மகளிர் தினத்தை துக்க தினமாக அனுஷ்டித்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி கறுப்பு ஆடையுடன் பேரணி!
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சர்வதேச மகளிர் தினத்தை துக்க தினமாக அனுஷ்டித்து முல்லைத்தீவில் இன்று மாபெரும் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றனர்.