அரசாங்கத்திற்குள் எந்தக் கும்பல்களும் இருக்க முடியாது துறைமுக மோதலால் வீழ்ந்த பசில், விமலுக்கு எதிராக வருகிறார்!
ஆளும் கட்சிக்குள் தனி பிரிவுகளுக்கு இடமில்லை என்று மொட்டு கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஜனாதிபதிக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.