1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

தவ்ஹீத் சித்தாந்தத்துடன் ஆயுதம் ஏந்திய இஸ்லாமிய தீவிரவாதிகள் குழுவால் ஈஸ்டர் தின தற்கொலைத் தாக்குதல் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையில் பொதுபலசேனா அமைப்பு மற்றும் அதன் தலைவர் கலகொட அத்தே ஞானசார ஆகியோருக்கு எதிராக ஊடக அறிக்கைகள் உள்ளன. கலகொடெ அத்தே ஞானசர தேரர் இந்த விவகாரம் குறித்து உடனடியாக அறிக்கையை வெளியிடுமாறு பொதுபலசேனா ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி பி.பி.ஜெயசுந்தரவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மாத்தறை பகுதியில் உள்ள பாடசாலை ஆசிரியர் ஒருவர் தாக்கியதில் கேட்கும் திறனை இழந்த மாணவனுக்கு நஷ்டஈடு வழங்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சசிகலா சொத்துகள் அரசுடைமை, எடப்பாடி பழனிசாமியின் சீற்றம், சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்த நிர்வாகிகள் நீக்கம் என அ.தி.மு.கவை மையப்படுத்தியே அரசியல் களம் அணல் பரப்பிக் கொண்டிருக்கிறது. இதனை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளாமல் திருப்பதியில் சாமி தரிசனம், மௌனப் புன்னகை என மர்மமாகவே வலம் வருகிறார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். தேர்தல் தேதி நெருங்கி வரும் சூழலில் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளராக என்ன செய்யப் போகிறார் ஓ.பன்னீர்செல்வம்?

பெப்ரவரி 23 க்கு முன்னர் கொவிட் தொற்றுநோயால் இறக்கும் முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதையடுத்து அரசாங்கம் வர்த்தமானி அறிவிப்பை வெளியிடாவிட்டால், இலங்கையில் உள்ள முஸ்லிம் அரசியல் கட்சிகள் ஜனாதிபதி செயலகத்தின் முன் பாரிய போராட்டம் ஒன்றை நடத்த முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முன்னர் 'வெற்றிலை' சின்னத்தின் கீழ் தேர்தலில் போட்டியிட்ட கட்சிகள் அரசாங்கத்தின் தற்போதைய அரசியல் நெருக்கடி குறித்து விவாதிக்க தற்போதைய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் 12 அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் அமைச்சர் விமல் வீரவன்சவின் இல்லத்தில் நேற்று (11 வியாழக்கிழமை) மாலை சந்திப்பொன்றை நடத்தியுள்ளனர்.

அறிவியல் மற்றும் தொழிநுட்ப முன்னேற்றத்திலேயே எதிர்காலம் தங்கியுள்ளது என்பதற்கு தற்போது நீடிக்கும் தொற்றுநோய் ஒரு சான்றாகும். அறிவியல், தொழிநுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகளை உருவாக்குபவர்களாகவும் உரிமையாளராகவும் தலைவர்களாகவும் பெண்களும் பெண்பிள்ளைகளும் இருக்கும்போதே இதனை அடைய முடியும்.

ஒருவரின் பாலியல் தன்மை இன்னொருவருக்கு பிரச்சினையாக இருக்கக்கூடாது என்று முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர கூறுகிறார்.இலங்கையில் பல்வேறு பாலியல் பிரச்சினைகள் குறித்து வெளிப்படையாக பேசும் ' Faculty of Sex' உரையாடலில் பங்கேற்றபோது அவர் இதைக் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக நியமிக்கப்பட்ட நிபுணர்களின் குழுவின் ஆலோசனையின் பேரில் கொவிட் தொற்றால் மரணிக்கும் உடல்களை அடக்கம் செய்வது குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும் என சுகாதார இராஜங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புல்லே தெரிவித்துள்ளார்.

worky tam

worky tam

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி