தலங்கம கொஸ்வத்த பகுதியில் இரண்டு தனியார் பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தலங்கம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மழையுடன் கூடிய காலநிலையுடன்
பொலன்னறுவை, வெலிகந்த சிங்கபுர பகுதியிலிருந்து வெலிகந்த நோக்கிச் சென்ற கெப் வாகனம் இன்று (15) சிங்கபுர பகுதியில் வீதியை விட்டு விலகி மரத்தில் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெலிகந்த பொலிஸார் தெரிவித்தனர்.
ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்கும்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம்
யாழ்ப்பாணம் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு