1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

இலங்கையில் இன மற்றும் மதக் குழுக்களாக, எந்தவொரு வகையிலும் எந்தவொரு இனத்தவரும் தனியாக நடத்தப்படக்கூடாது என்பதை தேசியக் கொள்கையாக்கி, சட்டமாக்குவதன் முக்கியத்துவம் குறித்து ஒரே நாடு - ஒரே சட்டம் குறித்த அரச தலைவரது செயலணி மற்றும் நாடாளுமன்ற அதிகாரிகளுக்கு இடையிலான சந்திப்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவின் வீட்டின் மீது மலக்கழிவு வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

தேசிய சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தமது பதவிகளிலிருந்து இராஜினாமா செய்துள்ளனர்.

அமெரிக்க டொலருக்கு எதிராக உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ரூபாவின் பெறுமதி 230 ரூபாவாக வீழ்ச்சியடைய இலங்கை மத்திய வங்கி அனுமதி வழங்கியுள்ளது.

தமிழ் ஊடகவியலாளர் முருகுப்பிள்ளை கோகுலதாசன், போரில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து முகநூலில் பதிவிட்டதாகக் கூறி, கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தமிழ் ஊடகவியலாளருக்கு 470 நாட்களின் பின், பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கார்கிவ் அருகே நடந்த சண்டையின் போது உக்ரைன் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டுள்ள ரஷ்ய படைகளின் முக்கிய தளபதி ஒருவர் கொல்லப்பட்டதாக உக்ரைன் பாதுகாப்பு உளவுத்துறை தெரிவித்துள்ளது.

பயங்கரவாதச் சட்டம், இராணுவமயமாக்கல் மற்றும் இலங்கையில் ஒட்டுமொத்தமாக சீரழிந்து வரும் மனித உரிமை நிலைமை தெடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ மனித உரிமைகள் பேரவையின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்

அரசாங்கத்தினுடைய முரண்பாடுகளுக்கு பின்னால் உள்ள சர்வதேச அரசியல் நெருக்கடி தொடர்பில் கடந்த தினங்களில் ரட்டே ரால தொடர்ச்சியாக குறிப்பிட்டு வந்தார். கீழ்த்தரமான அவமதிப்பு, அவமானங்கள் சிலவும் ஏற்பட்டன. இருப்பினும் உண்மையை சொல்லப்போனால் ஏன் பயப்பட வேண்டும். ரட்டே ரால சாவதற்கு முன் அல்லது கொலை செய்யப்படுவதற்கு முன்னர் உண்மையை குறிப்பிடுவார். ஏனென்றால் இந்தப் பிரச்சினை இன்னும் பல வடிவங்களைக் கொண்டுள்ளது. தற்போது ரட்டே ரால குறிப்பிடுவது இதன் உள்ளே இருக்கக்கூடிய மஹிந்தவின் தேவைப்பாடு தொடர்பில், அதேபோன்று பெசிலின் தேவைப்பாடு தொடர்பில் மட்டுமே. இன்னும் மைத்திரியின் உடைய தேவைப்பாடு தொடர்பிலும் கதைக்க முடியும்.

உக்ரைனுக்குள் கடந்த மாதம் 24ம் திகதி நுழைந்த ரஷ்ய இராணுவம், தலைநகர் கீவ் மற்றும் 2வது பெரிய நகரமான கார்கிவ் உள்ளிட்ட இடங்களை குறிவைத்து தாக்கி வருகின்றதுடன், சில இடங்கள் முழுமையாக ரஷ்யாவின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளன.

worky tam

worky tam

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி