உயர்நீதிமன்றத்தின் 8 வெற்றிடங்களுக்கு 15 நீதிபதிகள் நியமிக்கப்பட்டதால் சிக்கல்
ஜனாதிபதி தனது அதிகாரத்தை பயன்படுத்தி உயர் நீதிமன்ற நீதிபதிகளாக 15 பேரின் பெயர்களை அங்கீகரித்ததன் காரணமாக நீதித் துறையில் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக நீதி அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.