வடக்கில் உலாவரும் மைத்திரி! மீனவர் பிரச்சினைக்குத் தீர்வு வேண்டும் என்கிறார்
வடக்கில் மீனவர் எதிர்கொண்டுள்ள பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டியது அரசின் பொறுப்பு என முன்னாள் ஜனாதிபதியும் சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.