ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தை அமைப்பதற்கான வெற்றிப் பயணம் ஆரம்பமாகும்! ரஞ்சித் மத்துமபண்டார
முடிந்தால் மாகாண சபை தேர்தலை நடத்துமாறு, அரசாங்கத்துக்கு சவால் விடுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார இன்று (06) கொழும்பில் தெரிவித்துள்ளார்.